திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2-வதுநாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக…
Category: சமயம்
191 அடி உயர கோபுரம், 10,000 சிலைகள், 183 ஏக்கர் – அமெரிக்காவில் உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!
இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன. இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி உயர் ரகப்…
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்: கோயில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்
திருவள்ளூர்/செங்கை/காஞ்சி: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கார்த்திகைதீபத் திருவிழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்…
திருவண்ணாமலை: 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீப கொப்பறை..! ஏற்பாடுகள் தயார்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை நடைபெறுகிறது. நாளை காலை…
திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலை உச்சியில் மகா தீபம்: அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் நாளை (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா…
மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா,…
`பள்ளிக்கட்டு சபரிமலைக்கு…’ – ஐயப்ப மாலை அணியும் முன்பு கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
1. முதலில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது சபரிமலை யாத்திரை என்பது சுற்றுலா அல்ல. அது கடுமையாக விரதம் இருந்து செல்ல வேண்டிய…
திருப்பதி சொர்க்க வாசல் தரிசன டிக்கெட்: இன்று ஆன்லைனில் வெளியீடு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ம்தேதி முதல்,…
திருச்செந்தூர்: கந்தசஷ்டி விழா 13-ம் தேதி தொடக்கம்; முன்னேற்பாடுகள் தீவிரம்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு…
ஊரை பாதுகாத்த காவலாளிக்கு கோவில் கட்டிய கிராமம்… இன்றும் காவல் காப்பதாக நம்பிக்கை
இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறித்துவம், பவுத்தம், சமணம் போன்ற பல மதங்களின் கூடல் இடமாக உள்ளது. அதே போல எல்லா மதத்தின்…
திருவாரூர் தேவன்குடி ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் சிறப்பும் உற்சவங்களும்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தேவன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோதண்ட ராமர் கோயிலில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மூன்று…
களைகட்டிய மந்தை அம்மன் கோவில் திருவிழா..
தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் புகழ்பெற்ற மந்தை அம்மன் கோயில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கூடலூர் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறை…
தஞ்சை பெரிய கோயில் பிரதோஷம் முழு காணொளி இதோ..
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. புரட்டாசி 2ம் பிரதோஷத்தை…
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டும் மதுபானம் – கால பைரவர் கோவிலில் வினோதம்!
லட்டு, புளியோதோரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், கற்கண்டு உள்ளிட்டவற்றை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால்…
தெய்வங்களாய் மாறிய முளைப்பாரிகள்!!!
புரட்டாசி பொங்கல் திருவிழாவில் கருப்பசாமி, மாரியம்மன் வடிவங்களில் முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா…
தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக்.24, 25-ல் சதய விழா!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது…
முறைகேடுகளை தடுக்க பழநி முருகன் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவோருக்கு டோக்கன்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் முறைகேடுகளை தடுக்க அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பழநி…
நவராத்திரி விழா: பழநி கோயிலில் அக்.23-ல் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள்…
தேனி முல்லைப் பெரியாற்றின் கரையில் மஹாளய அமாவாசை தர்ப்பண வழிபாடு
தேனி: மஹாளய அமாவாசையை முன்னிட்டு தேனி வீரபாண்டி முல்லை பெரியாற்றின் கரையில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.…
குலசை தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம்…