சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
Category: இலக்கியம்
இலக்கியம் மூலம் இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன்: எழுத்தாளர் சிவசங்கரி பேட்டி
இலக்கியத்தை பயன்படுத்தி இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன் என்று எழுத்தாளர் சிவசங்கரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மனதின் குரல்…
“தமிழ், கலைக்காக அர்ப்பணித்தோருக்கு வாழும் காலத்திலேயே விருது வழங்கி கவுரவம்” – இசைஞானி இளையராஜா புகழாரம்
சென்னை: தமிழ், கலை, இலக்கியம், அறிவியல், வரலாற்றுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்களுக்கு, அவர்கள் வாழும் காலத்திலேயே விருது வழங்கி ‘இந்து…
மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து… உலகில் என்னவெல்லாம் நடக்கும்?
முதல் சில நொடிகள் : – பெரும் அமைதி சூழும். மொத்த சத்தங்களும், இரைச்சல்களும் அடங்கிப் போயிருக்கும். – பறவைகளும், வீட்டுப் பிராணிகளும்…
மக்கள் மொழியில் யதார்த்தத்தை எழுதுவது அவசியம்: கரிசல் விருது பெற்ற பழமலய் அறிவுரை
புதுச்சேரி: மக்கள் மொழியில் யதார்த்தத்தை எழுத வேண்டும் என்று கரிசல் விருது பெற்ற கவிஞர் பழமலய் தெரிவித்தார். மறைந்த எழுத்தாளர் கி.ராஜ…
விமர்சனம்: இமையத்துடன் ஒரு மாலைப் பொழுது
வை.ராம் எழுத்தாளர் இமையத்தின் 4 கதைகள், ப்ரஸன்னா ராமஸ்வாமியின் இயக்கத்தில் அக். 21-ம் தேதி ஆழ்வார்ப்பேட்டை மேடை அரங்கில் நாடகமாக நிகழ்த்தப்பட்டது.…
சினிமாவிலும் இலக்கியம் வளர வேண்டும்: கலந்துரையாடலில் ஆளுமைகள் வலியுறுத்தல்
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ்…
தமிழ்ப் பேராய விருது 2023: சு.தமிழ்ச்செல்வி, சிவசங்கரி, விருது பெறுபவர்களின் முழுப் பட்டியல்!
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது “சிலாவம்’ என்ற நூலுக்கு…
மாதொரு பாகனுக்கு கிளம்பிய எதிர்ப்பு: மனம் திறக்கும் பெருமாள் முருகன்
உதகை: இலக்கியம், கலாச்சாரம், வரலாறு மற்றும், பாரம்பரியம் ஆகியவற்றின் கொண்டாட்டமான உதகை இலக்கிய விழா, இலக்கிய விவாதத்துக்கு அப்பால் நீலகிரி உயிர்க்கோளத்தின்…
சக்கரங்கள் ஓய்வதில்லை!-குறுங்கதை
‘ஐயா! வெளஞ்சிடிச்சீங்க!’ என்று பிச்சன் பெருங்குரலில் கூறியதும், கணவனைப் பறிகொடுத்து விட்டுப் படுத்திருந்த அந்தப் பெண்மணி மீண்டும் எழுந்து உரத்த குரலில்…