தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

திருக்கோவிலுார்; சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை…

தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் : முதல்வர்

சென்னை யில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு…

இனி பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் எப்போது கிடைக்குமென்று இப்படி செக் செய்து கொள்ளலாம்!

பாஸ்போர்ட் சேவா தளம் வழியாக செக் செய்வது எப்படி? 1. பாஸ்போர்ட் சேவா தளத்தைப் பார்வையிட்டு நீங்கள் பிறந்த தேதி, பாஸ்போர்ட்…

`தமிழக அரசுதான் சம்பளம் போடுதுனு தெரியுமா?’ – உறுதிமொழி குழுக் கூட்டத்தில் பெரியார் பல்கலை., பிரச்னை

சேலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில்…

Chennai Rains: சென்னையில் கனமழை எதிரொலி – களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர்; அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு

சென்னையில் கனமழை, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை…

உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்

Uttarakhand Tunnel Collapse Vs Dharani Geotech Engineers: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா – தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால்…

Meitei: `மெய்தி ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்கத் தீர்ப்பாயம்!’ – உள்துறை அமைச்சகம்

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மெய்தி இனத்தவர்களுக்கும், குக்கி பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கடந்த…

410 மணி நேரம் போராடி சாதித்த மீட்புக் குழு.. சுரங்கத்தில் இருந்து ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்பு

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரும் சுரங்கத்திற்குள் இருந்து குழாய் வழியாக ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டனர். 17…

பீகார் பள்ளிகளில் இந்து விடுமுறையைக் குறைத்ததற்காக நிதிஷ் குமார் அரசை பாஜக சாடியுள்ளது

பள்ளிகளில் இந்து விடுமுறையை குறைத்ததாக நிதிஷ் குமாரின் அரசு விமர்சிக்கப்பட்டது (கோப்பு) பாட்னா: பீகாரில் உள்ள நிதிஷ் குமார் அரசு, அடுத்த…

இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தைப் பெறப் போகும் மாநிலம் இது தானாம்!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கர்னூல், பிரகாசம், குண்டூர், நல்கொண்டா மற்றும் மகபூப் நகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமைந்துள்ள நாகார்ஜுன்சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்…

இன்னும் 5 நாள்தான்… மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரி தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை!

ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்தி அம்மாநில தேவாலயங்களில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. டெல்லியில்…

திருவாரூர்: அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை; சிகிச்சையிலிருந்த பெண் உயிரிழந்த சோகம்!

இதை நிர்வாகம் வெளியே கசியாமல் அமுக்கிவிட்டது. தற்போது அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவந்த அமராவதியைக் காக்க, மருத்துவக் கல்லூரி…

Rain Alert: ’காலை 10 மணி வரை 15 மாவட்டங்களை வெளுக்க போகும் மழை!’ வந்தது புதிய எச்சரிக்கை!

”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது” தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;  சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு காணை, அம்மை நோய், நாய்க்கு தடுப்பூசி போடுதல்…

தொங்கும் 41 தொழிலாளர்கள் உயிர்.. உத்தரகண்டில் இருந்து ஷாக் தகவல்! சுரங்க மீட்புக்கு 4 நாளாகுமாம்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியின்போது தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வரும்…

'கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காங்கிரஸ் நிர்வாகி கைது' – திகுதிகு திருநெல்வேலி!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தி வருகிறார், கே.எஸ்.அழகிரி. அதன் ஒருபகுதியாக 25-ம்…

ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு, புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு – News18 தமிழ்

கொல்கத்தாவில் இருந்து சென்னை யை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர்…

கடைசி நேரத்தில் தடங்கல்.. உத்தராகண்டிலிருந்து ஷாக் தகவல்! 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலை சூழ்ந்த பகுதி சில்க்யாரா. இங்கு அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர்.…

‘மாட்டிறைச்சி சாப்பிடுவியா’ மாணவியை துன்புறுத்திய ஆசிரியை? – கோவையில் அதிர்ச்சி!

Coimbatore Latest News: கோவை துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவர், கோவை…

கண்மாயில் நீர் தேங்காததால் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறும் அவலம் ஜம்புலிபுத்துார் கண்மாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துார் கண்மாயில் நீர் தேங்காததால் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. – ஆண்டிபட்டி…

Translate »