சந்திரயானை அனுப்பி வெற்றிகரமாக சந்திரனில் இந்தியா கால் வைத்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தியது, அதிலிருந்து உலக நாடுகள் மீள்வதற்குள் அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை அனுப்பியது. ஆனால் இது வெறும் ஆரம்பம் தான் என்பது போல, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது, செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களை ஆய்வு செய்வது என்று பல விண்வெளி ஆராய்ச்சி